11-17-2005, 05:47 PM
சரி.. அந்த 20 வயதுத் திருடனை தேசவிரோதி ஆக்கியாயிற்று. இனி அவன் துரோகி தானே.. சரியான தண்டனைதான்..
அது சரி.. அவன் தேச விரோத சக்திகளுடன் இணைந்திருந்தமைக்கான ஆதாரம் என்ன.. எந்த பத்திரிகை நிருபர் போய் பார்த்து வந்தார்..? லூசுத் தனமான கேள்விகளுக்கு லூசுத்தாமாகத்தான் பதில் சொல்ல முடியும்..
அது சரி.. அவன் தேச விரோத சக்திகளுடன் இணைந்திருந்தமைக்கான ஆதாரம் என்ன.. எந்த பத்திரிகை நிருபர் போய் பார்த்து வந்தார்..? லூசுத் தனமான கேள்விகளுக்கு லூசுத்தாமாகத்தான் பதில் சொல்ல முடியும்..

