11-17-2005, 05:09 PM
Quote:யாழ்ப்பாண பொதுமக்கள் ஒரு இளைஞனை கொட்டனால் 3 மணி நேரம் அடிச்சு கொல்லுற அளவுக்கு போகமாட்டார்கள்
உண்மைதான் தொடர்ந்து அடிக்க மாட்டாார்கள்.. ஒரவர் அடித்து விட்டு போக மற்றவர் வந்து அடித்திருக்கலாம். அவர் போக மற்றவர் வந்து அடித்திருக்கலாம். நீங்கள் கூட ஊகத்தின் அடிப்படையில் தானே சொல்லுகிறிர்கள். இருக்கலாம்... அடித்திருக்கலாம் என.. ஆதாரம் எங்கை..?

