11-17-2005, 05:02 PM
Vasampu Wrote:டண்
நீங்க கேட்டிட்டீங்க என்றபடியால் சொல்கிறேன். எனக்கு உங்களில் தான் சந்தேகம்.
நான் எங்கு எவரை நேரடியாக சொல்லியிருக்கின்றேன். இணையத்தளங்களில் வந்தவற்றையே குறிப்பிட்டிருக்கின்றேன். நீங்கள் உங்கள் பாட்டிற்கு அதற்கு அர்த்தம் கற்பித்தால் நான் என்ன செய்வது.
அட எப்படி வசம்ஸ் இவ்வளவு கரக்டா சொல்லுறீங்கோ?? இப்ப ஒத்துகொள்ளுறன் உங்களுக்கு நிறைய தெரியும் எண்டு..
வசம்ஸ் நீங்க பெரிய கில்லாடிதான்,, இல்லாட்டில் நேரடியா குறிப்பிடாமல் சுத்தி வளைச்சு முக்கைதொடுவீங்களோ?? அதென்ன புலிகளின் இனையத்தளத்தில் அந்த கொலைக்கு நியாயம் கற்பித்து இருக்கிறார்கள் எண்டு சொன்னீங்களே? அதில என்ன சொல்லி இருக்கு?? 20 வயது நிரம்பிய இளைஞன் தான் உண்டு தன் பாடு எண்டு இருந்தவரை இனம்தெரியாதவர்கள் கடத்தி கொடுரமா கொலை செய்திருக்குது எண்டா கிடக்கு?? :roll: :?
அது சரி நல்லவன் பொதுமக்களை குற்றம் சாட்டுறிங்க,, உதயன் பத்திரிகையில வந்தது எண்டுறீங்க, உதயன் பத்திரிகை நிருபர் நேர இருந்து பார்த்தவர் எண்டு சொன்னாரா? சப்போஸ் அந்த இளைஞரை கடத்திய குழு அந்த இளைஞன் செய்த அட்டகாசங்களை பற்றி அங்கு எழுதி வைத்திருப்பார்கள்,, அந்த இடத்துக்கு வந்த பொதுமக்களில் சில தூரோகிகளும் இருந்து தங்கள் கை வரிசையை காட்டி இருக்கலாம் இல்லையோ?? யாழ்ப்பாண பொதுமக்கள் ஒரு இளைஞனை கொட்டனால் 3 மணி நேரம் அடிச்சு கொல்லுற அளவுக்கு போகமாட்டார்கள்,, அதிலும் அந்த இளைஞன் தனிய திருட்டு சம்பவங்களில் சம்பந்தபட்ட படியினால் அவர்கள் இவ் செயலை செய்திருக்க வாய்ப்பில்லை,, ஓரிரண்டு மக்கள் (அவனால் பாதிக்கபட்ட) 2,3 அடி அடிச்சிருப்பாங்க.. இந்த நேரத்தில யாழ்பாணத்தில இருக்கிற வீர புருசர்கள் (கும்பல்) கை வரிசையை காட்டி இருக்கலாம் எல்லோ???,,, :roll: :?
(பல கோணத்தில ஆரயப்படவேண்டிய விடயத்தை ஓரிருவரை காட்டி ஆரயவேண்டாம் எண்டே கூற வருகிறேன்,,,)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

