12-01-2003, 07:36 PM
முகமது அண்ணை
புலம்பெயர் தொலைக்காட்சிகளை விழுங்கும் விதத்தில் இத்தொலைக்காட்சிகள் செயற்படுகின்றன என்றால்....அது எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன? அதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.....
இத்தொலைக் காட்சிகள் ஆங்கிலத்தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைப் போடுகின்றன இதனால் பிள்ளைகள் துாய தமிழை மறக்கின்றனர் என்று கூறும் நீங்களே அத்தொடர்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்காது நட்டாற்றில் விட்டன என்றும் கூக்குரலிடுகிறீர்கள்....மொத்தத்தில் அவர்கள் போடும் அதே ஆங்கிலத் தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைத்தான் நீங்களும் போட்டிருக்கிறீர்கள்...போடுகிறீர்கள்...என்பது தெளிவாகிறது...அப்பொழுது மட்டும் தமிழ்காக்கும் உங்கள் நல்லெண்ணம் எங்கே போனது?
எம்மவருக்கு நீங்களே தென்னிந்திய தயாரிப்புக்களைக் காட்டி அடிமையாக்கிவிட்டு...இப்பொழுது பார்க்காதே என்பது கேலிக்குரியதாக உள்ளது....
போட்டி வானொலியையோ அல்லது தொலைக்காட்சிகளையோ விமர்சித்தல் இயலாமையின் வெளிப்பாடுதான்....மக்களைத் தெளிவு படுத்தல் என்பதே எமது வெற்றிக்கு வழிவகுக்கும்....
எதிர்ப்பிரச்சாரங்களை விடுத்து....மக்களைத் தட்டியெழுப்புங்கள்.. விழிப்புணர்வையூட்டி அவர்களை சிந்தித்து முடிவெடுக்க வையுங்கள்...
புலம்பெயர் தொலைக்காட்சிகளை விழுங்கும் விதத்தில் இத்தொலைக்காட்சிகள் செயற்படுகின்றன என்றால்....அது எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன? அதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.....
இத்தொலைக் காட்சிகள் ஆங்கிலத்தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைப் போடுகின்றன இதனால் பிள்ளைகள் துாய தமிழை மறக்கின்றனர் என்று கூறும் நீங்களே அத்தொடர்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்காது நட்டாற்றில் விட்டன என்றும் கூக்குரலிடுகிறீர்கள்....மொத்தத்தில் அவர்கள் போடும் அதே ஆங்கிலத் தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைத்தான் நீங்களும் போட்டிருக்கிறீர்கள்...போடுகிறீர்கள்...என்பது தெளிவாகிறது...அப்பொழுது மட்டும் தமிழ்காக்கும் உங்கள் நல்லெண்ணம் எங்கே போனது?
எம்மவருக்கு நீங்களே தென்னிந்திய தயாரிப்புக்களைக் காட்டி அடிமையாக்கிவிட்டு...இப்பொழுது பார்க்காதே என்பது கேலிக்குரியதாக உள்ளது....
போட்டி வானொலியையோ அல்லது தொலைக்காட்சிகளையோ விமர்சித்தல் இயலாமையின் வெளிப்பாடுதான்....மக்களைத் தெளிவு படுத்தல் என்பதே எமது வெற்றிக்கு வழிவகுக்கும்....
எதிர்ப்பிரச்சாரங்களை விடுத்து....மக்களைத் தட்டியெழுப்புங்கள்.. விழிப்புணர்வையூட்டி அவர்களை சிந்தித்து முடிவெடுக்க வையுங்கள்...

