11-17-2005, 04:59 PM
ஆதாரம் ஆதாரம்.. புலிகளின் குரல் வானொலியின் செய்தியாளர் சொல்கிறார்.. இது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கிலிசை கெட்ட அடிதடிக் கும்பல்களின் வேலையாக இருக்க கூடும். அதே நேரம் தேச விரோத சக்திகளின் வேலையாகவும் இருக்க கூடும்.. ஆயினும் இதில் பொதுமக்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவு என்கிறார்.
ஒரு வேளை இந்த இளைஞனை தேசவிரோத கும்பல் கொலை செய்திருந்தால்.. அவன் தியாகி.. திருடனல்ல..
அல்லது கலாசாரம் பேணும் குழு கொலை செய்திருந்தால் அவன் திருடன்..
எனது எண்ணமெல்லாம் புலிகள் அதில் நடவடிக்கை எடுக்க வேணும். சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. போடுறவன் கொண்டு போட்டால் அடிக்கிற பொதுசனத்திற்கு எங்கெ போயிற்று புத்தி,.? மரமண்டைகளாயிற்றார்களா.. ? கந்த புராண கலாசாரத்தில வந்த பரபரம்பரையின் சிலதுகள் காட்டுமிராண்டிக் கலாசாரத்தை முன்னெடுக்கினம்..
புலிகளாலை முடியாதெண்டு சொல்ல முடியாது. உள்ளை புகுந்து அதற்கு காரணமானவர்களை பகிரங்கப் படுத்த வேணும்..
ஒரு வேளை இந்த இளைஞனை தேசவிரோத கும்பல் கொலை செய்திருந்தால்.. அவன் தியாகி.. திருடனல்ல..
அல்லது கலாசாரம் பேணும் குழு கொலை செய்திருந்தால் அவன் திருடன்..
எனது எண்ணமெல்லாம் புலிகள் அதில் நடவடிக்கை எடுக்க வேணும். சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. போடுறவன் கொண்டு போட்டால் அடிக்கிற பொதுசனத்திற்கு எங்கெ போயிற்று புத்தி,.? மரமண்டைகளாயிற்றார்களா.. ? கந்த புராண கலாசாரத்தில வந்த பரபரம்பரையின் சிலதுகள் காட்டுமிராண்டிக் கலாசாரத்தை முன்னெடுக்கினம்..
புலிகளாலை முடியாதெண்டு சொல்ல முடியாது. உள்ளை புகுந்து அதற்கு காரணமானவர்களை பகிரங்கப் படுத்த வேணும்..

