11-17-2005, 04:45 PM
டண்,
என்ன கதைக்கிறீர்கள்?
உதயனில் வந்ததை வைத்து யாரும் கதைக்கக்கூடாதா?
உங்கள் கதை என்னவென்றால் இந்தக் கொலையைப் பற்றியே யாரும் கதைக்கக்கூடாது என்றுதான் இருக்கிறது.
அதுசரி, இவ்வளவு நாளும் யாழில் நடந்த வாதங்களெல்லாம் எல்லாரும் யாழ்ப்பாணமோ குறிப்பிட்ட இடங்களுக்கோ போய் வந்துதான் கருத்து எழுதினார்களா?
ஏதோவொரு செய்தியை வைத்துத்தானே எழுதினார்கள்?
புலிகள் மீது குற்றம் சாட்டியதாகச் சிலர் சொன்னார்கள். எங்கே அப்படிச் சொன்னேன் என்று கேட்டால் பதிலில்லை.
நான் எழுதியிதில் எது ஆதாரமற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். பத்தாததுக்கு நானும் வசம்புவும்தான் செய்தோம் என்கிறீர்கள். இது கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனம்.(நகைச்சுவைக்காகச் சொல்லியிருந்தாலும்)
அதுசரி, உங்களுக்கேன் இப்படி தறிகெட்ட கோபம் வருகிறது? இதை ஈ.பி.டி.பி செய்ததென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போது இது காட்டுமிராண்டித்தனமில்லையென்று சொல்வீர்களா?
நான் சொன்னது, இந்தச் செயல் காட்டுமிராண்டித்தனமாதென்று. அது சரியா இல்லையா என்பதைச் சொல்லலாமே? (ஏற்கெனவே சொல்லிவிட்டீர்கள்.)
ஏதோ இப்படியொரு கொலை நடக்கவில்லையென்பது போன்றுதான் நீங்கள் கதைக்கிறீர்கள்.
நீங்கள் கேட்பது இக்கொலை நடந்ததா இல்லையா என்பதற்காக ஆதாரமா?
என்ன கதைக்கிறீர்கள்?
உதயனில் வந்ததை வைத்து யாரும் கதைக்கக்கூடாதா?
உங்கள் கதை என்னவென்றால் இந்தக் கொலையைப் பற்றியே யாரும் கதைக்கக்கூடாது என்றுதான் இருக்கிறது.
அதுசரி, இவ்வளவு நாளும் யாழில் நடந்த வாதங்களெல்லாம் எல்லாரும் யாழ்ப்பாணமோ குறிப்பிட்ட இடங்களுக்கோ போய் வந்துதான் கருத்து எழுதினார்களா?
ஏதோவொரு செய்தியை வைத்துத்தானே எழுதினார்கள்?
புலிகள் மீது குற்றம் சாட்டியதாகச் சிலர் சொன்னார்கள். எங்கே அப்படிச் சொன்னேன் என்று கேட்டால் பதிலில்லை.
நான் எழுதியிதில் எது ஆதாரமற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். பத்தாததுக்கு நானும் வசம்புவும்தான் செய்தோம் என்கிறீர்கள். இது கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனம்.(நகைச்சுவைக்காகச் சொல்லியிருந்தாலும்)
அதுசரி, உங்களுக்கேன் இப்படி தறிகெட்ட கோபம் வருகிறது? இதை ஈ.பி.டி.பி செய்ததென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போது இது காட்டுமிராண்டித்தனமில்லையென்று சொல்வீர்களா?
நான் சொன்னது, இந்தச் செயல் காட்டுமிராண்டித்தனமாதென்று. அது சரியா இல்லையா என்பதைச் சொல்லலாமே? (ஏற்கெனவே சொல்லிவிட்டீர்கள்.)
ஏதோ இப்படியொரு கொலை நடக்கவில்லையென்பது போன்றுதான் நீங்கள் கதைக்கிறீர்கள்.
நீங்கள் கேட்பது இக்கொலை நடந்ததா இல்லையா என்பதற்காக ஆதாரமா?

