11-17-2005, 04:39 PM
ஓமோம் நீங்கள் சொல்லுறது சரிதான் வசம்பு எத்தனை வீடுகளில் திருடர்களால் துர்ங்கமுடியாமல் பயந்துகொண்டிருக்கின்றார்கள். திருடடப்போற இடத்திலை நாய் குரைச்சால் எப்படியாவது ஒருசில தினங்களில் அந்த நாயைக்கொன்று விட்டு திருடவருவதும் யாழ் மக்கள் படுகிற அவதி உங்கடை(வசம்புவுக்கு) தெரியாது போலும். மக்கள் துர்ங்கும்போது மயக்கமருநு்(ஸபிரே) அடித்துவிட்டு திருடுவதும் மக்களஇ படுகிற அவஸ்தை இந்த மனிதாபிமான மனிதர்களுக்கு தெரியவில்லையா?
ஐயா கொஞ்சம் மக்கள் துன்பத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட மக்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் திருடனாக இருந்தால் இந்த தண்டனைமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
ஐயா கொஞ்சம் மக்கள் துன்பத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட மக்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் திருடனாக இருந்தால் இந்த தண்டனைமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

