11-17-2005, 04:37 PM
வாங்கோ நித்திலா!
பரவாயில்லை, உங்களுக்கு நானெழுதிறது விளங்குதே.
அதுசரி எங்க புலிகள் மீது பழிபோட்டனான்?
அதைச் சொல்லுங்கோ முதலில. பிறகு எங்க நியாயப்படுத்தினான். அதையும் சொல்லுங்கோ.
பிறகு ஏதோ விளங்கிறமாதிரிக் கதைக்கிறியள்?
இதைவிட விளக்கமா என்னால எழுத ஏலாது தங்கச்சி அல்லது அக்கா.
அட அதவிடுங்கோ. இந்தக் கொலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டதையாவது சொல்லிறியளோ எண்டால் அதுவுமில்லை. எல்லாரும் கழுவிற மீனில நழுவிற மீன்தான். ஏதோ தேசத்துரோகியெண்ட முத்திரை குத்தப்பட்டிடும் எண்ட பயத்திலயோ என்னவோ சிலர் கடும் ரென்சன் ஆகி வந்து ஓதுகினம்.
பரவாயில்லை, உங்களுக்கு நானெழுதிறது விளங்குதே.
அதுசரி எங்க புலிகள் மீது பழிபோட்டனான்?
அதைச் சொல்லுங்கோ முதலில. பிறகு எங்க நியாயப்படுத்தினான். அதையும் சொல்லுங்கோ.
பிறகு ஏதோ விளங்கிறமாதிரிக் கதைக்கிறியள்?
இதைவிட விளக்கமா என்னால எழுத ஏலாது தங்கச்சி அல்லது அக்கா.
அட அதவிடுங்கோ. இந்தக் கொலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டதையாவது சொல்லிறியளோ எண்டால் அதுவுமில்லை. எல்லாரும் கழுவிற மீனில நழுவிற மீன்தான். ஏதோ தேசத்துரோகியெண்ட முத்திரை குத்தப்பட்டிடும் எண்ட பயத்திலயோ என்னவோ சிலர் கடும் ரென்சன் ஆகி வந்து ஓதுகினம்.

