11-17-2005, 04:36 PM
nallavan Wrote:இளைஞர்களின் தியாகம் பற்றி எங்களுக்குப் போதிக்கத் தேவையில்லை. எல்லாம் தெரியும். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இது வழமையான யாழ்த்தனமான கதைதான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் தியாகம், அது இது எண்டு கொண்டுவந்து பூத்துறது.
<b>ஆதாரத்துக்கு நானென்ன நேரே யாழ்ப்பாணம் போய் விசாரித்து வந்தா எழுதவேணும்? அப்பிடியெண்டா யாழ்க்களத்தில ஒருத்தனும் கருத்துக்கள் எழுதஏலாதே?</b>
நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன், ஒரு தரப்பிலயிருந்து அப்பிடிக் கதையாதை, இப்பிடிக் கதையாதை எண்டு ஒரே அட்வைஸ்தான். பெருமிதப்படுறதுக்கும் மகிழ்ச்சியடையிறதுக்கும் மட்டும் எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனா விமர்சனம் வந்த உடன மட்டும் ஆதாரமில்லாமல் கதையாதை எண்டுறது. என்ன ஆதாரமில்லாமல் கதைக்கப்பட்டது என்பதையாவது சொல்லலாம். அதுவுமில்லை. பிறகென்ன அட்வைஸ் வேண்டிக்கிடக்கு?
ஆதரம் இல்லாமல் எப்படி ஒரு தரப்பை குற்றம் சாட்டுவீர்கள்? நீங்கதான் இருவரும்தான் அதை (வசம்பரும் நீங்களும்) செய்திருப்பியள் எண்டு நான் சொல்லுறன்,, இதுக்கு என்ன சொல்லுறீயள்? :roll: :? :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

