11-17-2005, 04:01 PM
"கொம்பா முளைத்திருக்கிறது அவனுக்கு" என்று கேட்டதற்காக, மன்னிப்புக் கேள் என்று தமிழ்க்கலாச்சாரக் காவலர்கள் யாரும் வரமாட்டீர்களென்று நினைக்கிறேன். (யாழ்க்களத்தில் அப்படி யாராவது காவலர்கள் இருந்தால் முதலே சொல்லி வையுங்கோ, வார்த்தைகளை அளந்துவிட உதவியா இருக்கும்.)

