11-17-2005, 02:44 PM
அடித்துக் கொல்லப்பட்ட அதே வீதியில் கொஞ்ச தூரம் போனால் வருகின்ற உதயன் செய்திகள் சொன்னதின் அடிப்படையில் சொன்னேன். இனி ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்!உண்மையில் புலிகளுக்கும் கலாசாரம் பேணும் குழுவிற்கும் தொடர்புகள் ஏதும் இருந்தால்.. புலிகள் விசாரித்து அறிந்து அவ்வாறேதும் நடந்திருந்தால் கொஞ்சம் பிடரியில் தட்டி வைப்பது நன்று

