11-17-2005, 02:40 PM
ஆருக்கு தெரியும் சனம் அடித்தது என்று, அடிச்சு கொண்டுபோட்டு, கொன்டுவந்து போட்டு சனம் அடிச்சுதான் செத்தது எண்டு கதையை மாத்தியும் விட்டிருக்கலாம், உண்மை தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் கதைப்பது நல்லதல்ல.
.
.
.

