11-17-2005, 02:26 PM
இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களில் வந்த செய்திகள் ஒண்டுக்கு ஒன்று முரணானதாக இருக்கின்றது. தினகுரலில் ஒரு கும்பல் கடத்திக்கொண்டு வந்து அந்த இளைஞனை தாக்கியதாகவும் அப்பொழுது அந்த இளைஞன் இறந்துவிடவே அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் எனவும், உதயனில் பொதுமக்கள் 3 மணித்தியாலம் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றது, இதில் எது உண்மை எது பொய் எண்டு தெரியவில்லை, யாழ்குடாவில் கலாச்சார இளைஞர்களின் மேல் பழி சுமத்துவதற்கு சோடிக்கப்பட்ட காரியங்களாக கூட இருக்கலாம்,, தயவு செய்து உங்களின் கருத்துக்களை அறிந்து தெரிந்து முன்வையுங்கள், ஊகத்தின் அடிப்படையில் கொட்டாதீர்கள், கொட்டியதை திருப்ப அள்ளுவது கடினம்,,
ஏற்கனவே நானும் அப்படி நினைத்து பல வார்த்தைகளை கொட்டிவிட்டேன்,, இப்படியான காட்டுமிராண்டித்தனத்தை எங்களின் கும்பல்கள் (ஈபிடி***, ஈஎண்டிஎல்.எவ்) செய்திருக சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன, எனவே நிலவன்,உங்கள் கருத்தை ஒரு சாரரை தாக்காத வன்னம் முன்வையுங்கள்,, ஆதரம் இல்லை, எதுவுமே இல்லை,, எடுத்த உடனே கொட்டாதேங்க,, (சந்தில சிந்து பாடாதேங்க எண்டு சொல்லவந்தன்) :roll: :evil: :evil:
ஏற்கனவே நானும் அப்படி நினைத்து பல வார்த்தைகளை கொட்டிவிட்டேன்,, இப்படியான காட்டுமிராண்டித்தனத்தை எங்களின் கும்பல்கள் (ஈபிடி***, ஈஎண்டிஎல்.எவ்) செய்திருக சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன, எனவே நிலவன்,உங்கள் கருத்தை ஒரு சாரரை தாக்காத வன்னம் முன்வையுங்கள்,, ஆதரம் இல்லை, எதுவுமே இல்லை,, எடுத்த உடனே கொட்டாதேங்க,, (சந்தில சிந்து பாடாதேங்க எண்டு சொல்லவந்தன்) :roll: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

