11-17-2005, 02:18 PM
உண்மைதான் அடித்து கொல்வது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, நாம் என்ன அரபு நாட்டிலா இருக்கிறோம் கல்லால்(பொல்லால்)அடித்து கொல்ல, அவர்செய்த தறுகளுக்கு மரணம்தான் முடிவு என்றால், அதற்கு ஒரு றவுன்ஸ் போதும், முன்பு 1984,85 ல் எமது ஊரில் நடந்தது, சைக்கிள் களவெடுத்தவனுக்கும் மரணம், கடை உடைத்து களவெடுத்தவனுக்கும் மரணம். அதுஆரம்பகாலம், தறுகள் திருத்தப்படலாம், ஆனால் இப்பவும் அதே நிலையில்தான் இருக்கிறோமா? தவறுகள் செய்யாத மனிதர் உண்டா? தண்டனைகள் மனிதனை திருத்தி நல்வழிபடுத்த வேண்டும், அதற்கும் திருந்தாவிடில் மரணம்தான் முடிவு என்றால் அதை முறையாக கொடுக்கலாம்தானே. இந்த தாயின் கதறலை படிக்கும் போது, சைக்கிள் களவெடுத்து மகன் இறந்தை பாத்து கதறிய அந்ததாயின் நினைவு வந்துபோனது.
.
.
.

