11-17-2005, 02:15 PM
[size=18]<b>21 ஆம் திகதி முதல் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு</b>
[size=14]தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தனது ஒளிபரப்பு நேரத்தை ஒன்றரை மணிநேரமாக அதிகரிக்க உள்ளது.
இது தொடர்பில் தேசியத் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் [b]ஆசிய ஒளிபரப்பு இரவு 7.30 முதல் 9 மணி வரைக்கும் நடைபெற உள்ளது.
[b]மாவீரர் நாளன்று ஒளிபரப்பு பிற்பகல் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை நேரடி ஒளிபரப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில்
நன்றி புதினம்..
[size=14]தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தனது ஒளிபரப்பு நேரத்தை ஒன்றரை மணிநேரமாக அதிகரிக்க உள்ளது.
இது தொடர்பில் தேசியத் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் [b]ஆசிய ஒளிபரப்பு இரவு 7.30 முதல் 9 மணி வரைக்கும் நடைபெற உள்ளது.
[b]மாவீரர் நாளன்று ஒளிபரப்பு பிற்பகல் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை நேரடி ஒளிபரப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில்
நன்றி புதினம்..
[b]
,,,,.
,,,,.

