11-17-2005, 02:12 PM
கலாசாரம் பேணும் குழு இதுதான் என நிச்சயப்படுத்தி கூற முடியவில்லை. இதற்கும் புலிகளுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்பு குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன்.. சரிவரத் தெரியவில்லை.
பெண்களோடு பகிடிவிடும் ஆண்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து யாழ் வாசி ஒருவரை கேட்ட போது.. நீ காதலிக்கிற பெட்டையை இன்னொருவன் பகிடி விட்டால் நீ உன்ரை சினேகிதர்களோடு போய் அவனுக்கு அடிப்பாய் தானே.. அது தான் நடக்கிறது என்றார். பார்க்கப் போனால் அது தான் நடக்கிறது போல..
எனது ஆதங்கம்.. இந்த சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன..? வெறுமனே.. மக்களின் உணர்வு வெளிப்பாடு என்று சொல்லி விட்டு இருக்கப் போகிறார்களா..?
வன்னியிலிரந்து இயங்கும் ஊடகத்தை சேர்ந்த ஒருவர் இது யாழ்ப்பாணத்திலியங்கும் அடிதடிக் கும்பல்களின் வேலைதான் எனவும் இதங்கு புலிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்..
எனது வெறுப்பை எப்படி காட்டுவது என தெரியவில்லையாதலால்.. அந்த காட்டுமிராண்டி செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் மீது.. ச்சீ... தூ...
பெண்களோடு பகிடிவிடும் ஆண்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து யாழ் வாசி ஒருவரை கேட்ட போது.. நீ காதலிக்கிற பெட்டையை இன்னொருவன் பகிடி விட்டால் நீ உன்ரை சினேகிதர்களோடு போய் அவனுக்கு அடிப்பாய் தானே.. அது தான் நடக்கிறது என்றார். பார்க்கப் போனால் அது தான் நடக்கிறது போல..
எனது ஆதங்கம்.. இந்த சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன..? வெறுமனே.. மக்களின் உணர்வு வெளிப்பாடு என்று சொல்லி விட்டு இருக்கப் போகிறார்களா..?
வன்னியிலிரந்து இயங்கும் ஊடகத்தை சேர்ந்த ஒருவர் இது யாழ்ப்பாணத்திலியங்கும் அடிதடிக் கும்பல்களின் வேலைதான் எனவும் இதங்கு புலிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்..
எனது வெறுப்பை எப்படி காட்டுவது என தெரியவில்லையாதலால்.. அந்த காட்டுமிராண்டி செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் மீது.. ச்சீ... தூ...

