11-17-2005, 01:49 PM
குறை இருக்கும் இடத்தில் குறைதானே சொல்ல முடியும், நீங்கள் எப்படி நிறை கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்.
விபரீதம் வருமென தெரியாமல் சொன்னார் சரி, பிழை என தெரிந்து மன்னிப்பு கேட்டார் சரி, சுகாஷினி கூட்டு சேர்ததும் தான் சொன்னது சரிதான் என்றால் என்ன நியாயம்,அப்ப அவர் மனதால் தான் செய்தது தவறென உணரவில்லை, சும்மா சாக்கு போக்குக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதையே நாளைக்கு சுகாஷினியும் கூறுவார். கேட்பவன் கேனயன் என்றால் கேள்வரகில் பால் வடியுது என்றும் சொல்வார்கள்.
விபரீதம் வருமென தெரியாமல் சொன்னார் சரி, பிழை என தெரிந்து மன்னிப்பு கேட்டார் சரி, சுகாஷினி கூட்டு சேர்ததும் தான் சொன்னது சரிதான் என்றால் என்ன நியாயம்,அப்ப அவர் மனதால் தான் செய்தது தவறென உணரவில்லை, சும்மா சாக்கு போக்குக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதையே நாளைக்கு சுகாஷினியும் கூறுவார். கேட்பவன் கேனயன் என்றால் கேள்வரகில் பால் வடியுது என்றும் சொல்வார்கள்.
.
.
.

