11-17-2005, 01:38 PM
<b>நித்தியா</b>
நீங்கள் எதைப் புரிந்து கொண்டு கருத்து எழுதுகின்றீர்கள். சிலர் குஸ்புவிற்கு கோவில் கட்டினார்கள் என்பதற்காக எவ்வாறு தமிழ் நாட்டு மொத்தத் தமிழர்களையும் நீங்கள் குறை சொல்ல முடியும். தமிழ் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் உண்மை அதற்காக எப்படி எல்லாத் தமிழர்களும் அப்படித்தான் என்று முடிவு செய்யலாம். உண்மையில் ஓரளவு ஓய்ந்து போய்க் கொண்டிருந்த பிரைச்சினையை யார் மீண்டும் பெரிதாக்கினார்கள். உண்மைகளை சரியாக அறியாமல் எழுந்தமானமாக கருத்தெழுதுவதைத் தவிருங்கள்.
நீங்கள் எதைப் புரிந்து கொண்டு கருத்து எழுதுகின்றீர்கள். சிலர் குஸ்புவிற்கு கோவில் கட்டினார்கள் என்பதற்காக எவ்வாறு தமிழ் நாட்டு மொத்தத் தமிழர்களையும் நீங்கள் குறை சொல்ல முடியும். தமிழ் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் உண்மை அதற்காக எப்படி எல்லாத் தமிழர்களும் அப்படித்தான் என்று முடிவு செய்யலாம். உண்மையில் ஓரளவு ஓய்ந்து போய்க் கொண்டிருந்த பிரைச்சினையை யார் மீண்டும் பெரிதாக்கினார்கள். உண்மைகளை சரியாக அறியாமல் எழுந்தமானமாக கருத்தெழுதுவதைத் தவிருங்கள்.

