11-17-2005, 01:15 PM
<b>ஏதோ பிரமாதமாக கருத்தெழுதுவதாக நினைத்துக் கொண்டு சேறு புூசாதீர்கள். பேருந்து வண்டிகளில் அரசு திருடர்கள் ஜாக்கிரதை என்றும் விளம்பரம் செய்துள்ளது. அதற்காக மக்கள் எல்லோரும் திருடர்கள் என்று அர்த்தமா?? அது போலத்தான் எயிட்ஸ் விளம்பரமும் குஸ்புவோ சுகாசினியோ பொதுப்படையாக கருத்துச் சொல்லியிருந்தா பிரைச்சினை வந்திருக்காது அவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரையும் குறிப்பிட்டுச் சொன்னதாலேயே பிரைச்சினைகள் வந்தன. நீங்கள் குறிப்பிட்ட ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருந்த தமிழர்கள் அரசினால் மீட்கப் பட்டதால்த் தான் நாம் அந்தச் செய்திகளை அறிய முடிந்தது. </b>
<b>ஆதிபன்:</b>
நீங்கள் சமுதாயத்தில் காட்டும் ஈடுபாட்டைப் பார்க்கையில் உண்மையிலேயே புல்லரிக்குதப்பா. மற்றவர்கள் இருக்கட்டும் நீங்கள் சொன்ன விடயங்களைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லமுடியுமா???? மற்றவர்களுக்கு உபதேசிப்பதை விட தாங்களே செய்து காட்டுவதுதான் சிறந்தது. வெறும் வாய்ச் சவடால்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை. உண்மையில் சமுதாயச் சிந்தனைகள் இருந்திருந்தால் மற்றவர்கள் செய்வது தவறென்று எண்ணினால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி இப்படிச் செய்யலாமே எனச் சொல்வது தான் மனிதத்தன்மை. அதை விடுத்து எதையெடுத்தாலும் குறை சொல்வதிலேயே பொழுதைப் போக்குவதே சிலர் வேலையாய் போச்சு.
<b>ஆதிபன்:</b>
நீங்கள் சமுதாயத்தில் காட்டும் ஈடுபாட்டைப் பார்க்கையில் உண்மையிலேயே புல்லரிக்குதப்பா. மற்றவர்கள் இருக்கட்டும் நீங்கள் சொன்ன விடயங்களைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லமுடியுமா???? மற்றவர்களுக்கு உபதேசிப்பதை விட தாங்களே செய்து காட்டுவதுதான் சிறந்தது. வெறும் வாய்ச் சவடால்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை. உண்மையில் சமுதாயச் சிந்தனைகள் இருந்திருந்தால் மற்றவர்கள் செய்வது தவறென்று எண்ணினால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி இப்படிச் செய்யலாமே எனச் சொல்வது தான் மனிதத்தன்மை. அதை விடுத்து எதையெடுத்தாலும் குறை சொல்வதிலேயே பொழுதைப் போக்குவதே சிலர் வேலையாய் போச்சு.

