11-17-2005, 01:14 PM
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->இறக்கும் போதும் தன்மாணத்துடன் தான் இறந்தர்கள் அவர்கள் உடம்பை விக்க இல்லை சரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வறுமையில வாடி ஒன்றும் செய்யமுடியாமல் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை. இதற்காக சிறிதேனும் அனுதாபங்கொள்ளவில்லை நீங்கள். தன்மானத்துடன் தான் இறந்தார் என பெருமைப்படுகிறீர்கள். என்ன கஸ்டம் வந்தாலும் பெண்கள் விலைமாதர்கள் ஆகாமல் தற்கொலை பண்ணிக்கொண்டால் திருப்பதி உங்களுக்கு. அப்போது தமிழர் மானம் காக்கப்படும் இல்லையா?
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->குஸ்புவை சொன்னா குஸ்புக்கு கோவில்
கட்டினவர்களுக்கு கோவம் வருதுப்பா <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விஜய் படத்தை மாற்றுங்கள் முதலில். பொறுப்பாளர் கோடம்பாக்கம் என்பதையும் அகற்றிவிடுங்கள். அவை இரண்டும் நன்றாக இல்லை.
வறுமையில வாடி ஒன்றும் செய்யமுடியாமல் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை. இதற்காக சிறிதேனும் அனுதாபங்கொள்ளவில்லை நீங்கள். தன்மானத்துடன் தான் இறந்தார் என பெருமைப்படுகிறீர்கள். என்ன கஸ்டம் வந்தாலும் பெண்கள் விலைமாதர்கள் ஆகாமல் தற்கொலை பண்ணிக்கொண்டால் திருப்பதி உங்களுக்கு. அப்போது தமிழர் மானம் காக்கப்படும் இல்லையா?
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->குஸ்புவை சொன்னா குஸ்புக்கு கோவில்
கட்டினவர்களுக்கு கோவம் வருதுப்பா <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விஜய் படத்தை மாற்றுங்கள் முதலில். பொறுப்பாளர் கோடம்பாக்கம் என்பதையும் அகற்றிவிடுங்கள். அவை இரண்டும் நன்றாக இல்லை.

