11-17-2005, 12:52 PM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->
முரண்படு
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
செயற்கரிய செயல் அது, செயற்படு பொருள்.
இக்கவிதை நிச்சயமாய் எல்லோர் மனத்திலும் முட்டி மோதி இருக்கும்.
நான் தீர அனுபவித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
என்னுள் நுளைந்து செயற்பட்ட கவிதை. இக்கவிதை
செயற்பட்டு பொருளை உணர்த்திற்று. மிகச்சிறந்த்த படைப்பு.
முரண்படு
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
செயற்கரிய செயல் அது, செயற்படு பொருள்.
இக்கவிதை நிச்சயமாய் எல்லோர் மனத்திலும் முட்டி மோதி இருக்கும்.
நான் தீர அனுபவித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
என்னுள் நுளைந்து செயற்பட்ட கவிதை. இக்கவிதை
செயற்பட்டு பொருளை உணர்த்திற்று. மிகச்சிறந்த்த படைப்பு.

