11-17-2005, 12:49 PM
ம் என்னமோ.. படிக்க கவலையாகத்தான் இருக்கு
..
ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள் இப்போ செருப்பு தூக்குகிறார்கள்
பிள்ளையாருக்கு செருப்பால் அடித்த பெரியார் மாதிரி இருக்கு கதை..
அதுக்காக நான் குஷ்புவை பிள்ளையார் என்று கூறவில்லை..!
இந்த விடயம் இவ்வளவு விவரிதமாக வரும் என்று குஷ்பு கூட அன்று
நினைத்திருக்க மாட்டார்கள்..! தமிழர் சமூகம் மாறிக்கொண்டுதானே வருகிறது
இந்தியாவில்?? என்ன நாலு சிவருக்குள் எல்லாரும் பேசியதை குஷ்பு
வெளிப்படையாக கூறிவிட்டார்..! தவறுதான் இல்லை என்று கூறவில்லை..
ஊதி ஊதி மற்ரரை பெரிது படுத்திவிட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்..
எப்படா இப்படி ஒரு சந்தர்பம் வரும் என்று பார்த்துக் கொண்டு இருந்த மாதிரி இருக்கு
இனி குஷ்பு என்னதான் செய்ய முடியும்???
ஜெயா டி.வி. இல் குஷ்பு நடத்தி வந்த கோடிஸ்வரி மற்றும் அவர் நடித்து வந்த
கல்கி நாடகம் இது எல்லாத்துக்கும் ஒரே முற்றுப்புள்ளி தானே??
இது ஒருபக்கம் இருக்க குஷ்பு நாடுகடத்து வேண்டுமாம்.. !!
எல்லாம் செய்வார்கள் செய்துட்டு பெரிதா ஒரு டைலாக்
"வந்தாரை வாளவைக்கும் எங்கள் தமிழ் மண்"
இந்த மாதிரி அவர்களை அவர்கள்தான் மெட்சிக்கனும்..!!
..
ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள் இப்போ செருப்பு தூக்குகிறார்கள்
பிள்ளையாருக்கு செருப்பால் அடித்த பெரியார் மாதிரி இருக்கு கதை..
அதுக்காக நான் குஷ்புவை பிள்ளையார் என்று கூறவில்லை..!
இந்த விடயம் இவ்வளவு விவரிதமாக வரும் என்று குஷ்பு கூட அன்று
நினைத்திருக்க மாட்டார்கள்..! தமிழர் சமூகம் மாறிக்கொண்டுதானே வருகிறது
இந்தியாவில்?? என்ன நாலு சிவருக்குள் எல்லாரும் பேசியதை குஷ்பு
வெளிப்படையாக கூறிவிட்டார்..! தவறுதான் இல்லை என்று கூறவில்லை..
ஊதி ஊதி மற்ரரை பெரிது படுத்திவிட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்..
எப்படா இப்படி ஒரு சந்தர்பம் வரும் என்று பார்த்துக் கொண்டு இருந்த மாதிரி இருக்கு
இனி குஷ்பு என்னதான் செய்ய முடியும்???
ஜெயா டி.வி. இல் குஷ்பு நடத்தி வந்த கோடிஸ்வரி மற்றும் அவர் நடித்து வந்த
கல்கி நாடகம் இது எல்லாத்துக்கும் ஒரே முற்றுப்புள்ளி தானே??
இது ஒருபக்கம் இருக்க குஷ்பு நாடுகடத்து வேண்டுமாம்.. !!
எல்லாம் செய்வார்கள் செய்துட்டு பெரிதா ஒரு டைலாக்
"வந்தாரை வாளவைக்கும் எங்கள் தமிழ் மண்"
இந்த மாதிரி அவர்களை அவர்கள்தான் மெட்சிக்கனும்..!!

