11-17-2005, 12:44 PM
நான் சொல்ல வந்தது இதுதான்.
குஸ்பு ஏதோ சோன்னாங்க எண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுறீங்களே சந்தோசம்தான் ஆனா எமது தமிழன் பல்வேறு இன்னல்களில் வாடும்போது நாமெல்லாம் என்ன செய்தோம்? ஒன்று சேர்ந்தோமா?.. அரவணைத்தோமா? ஆதரித்தோமா? வெட்டி பந்தாவுக்கு சண்டைபோடுறதைவிட்டுட்டு. அமைதியா எனது மக்களுக்கு ஏதாவது செய்து தமிழன் நலம் பேணலாம் அல்லவா.
எங்க வீட்டை எதிரிகள் கொழுத்தினாங்க அப்ப யாரும் அணைக்கத் தண்ணிகொண்டுவரல. இப்ப யாரோ வீட்டுக்கு முன்னால குப்பைகொழுத்தீட்டாங்கன்னு எல்லோரும் சண்டைக்கு தயாராகிட்டீங்களே.
குஸ்பு ஏதோ சோன்னாங்க எண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுறீங்களே சந்தோசம்தான் ஆனா எமது தமிழன் பல்வேறு இன்னல்களில் வாடும்போது நாமெல்லாம் என்ன செய்தோம்? ஒன்று சேர்ந்தோமா?.. அரவணைத்தோமா? ஆதரித்தோமா? வெட்டி பந்தாவுக்கு சண்டைபோடுறதைவிட்டுட்டு. அமைதியா எனது மக்களுக்கு ஏதாவது செய்து தமிழன் நலம் பேணலாம் அல்லவா.
எங்க வீட்டை எதிரிகள் கொழுத்தினாங்க அப்ப யாரும் அணைக்கத் தண்ணிகொண்டுவரல. இப்ப யாரோ வீட்டுக்கு முன்னால குப்பைகொழுத்தீட்டாங்கன்னு எல்லோரும் சண்டைக்கு தயாராகிட்டீங்களே.

