11-17-2005, 12:29 PM
<b>கற்பிட்டியில் வீழ்ந்தது விமானமல்ல டொனாடோ எனும் தீச் சுழல்!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 16:47 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
கற்பிட்டி நுரைச்சோலை கடற்பரப்பில் எரிந்து விழுந்தது விமானம் அல்ல என்றும் டொனாடோ எனும் தீச்சுழலே அந்தக் கடற்பரப்பில் வீழந்ததாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டிக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் தீப்பந்தொன்று வந்து விழுந்ததாக இரு மீனவர்கள் தெரிவித்ததையடுத்து ரோலர் படகுகளில் அந்தப் பகுதிக்கு கடற்படையினர் சென்று சோதனைகளை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித எண்ணெய்ப் பசையும் காணப்படவில்லை. விமானமோ அல்லது உலங்குவானூர்த்தியோ விபத்தில் சிக்கியிருந்தால் அந்த இடத்தில் எண்ணெய் பசைத் தன்மை காணப்பட்டிருக்கும் என்று சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
</b>
http://www.eelampage.com/?cn=21784
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 16:47 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
கற்பிட்டி நுரைச்சோலை கடற்பரப்பில் எரிந்து விழுந்தது விமானம் அல்ல என்றும் டொனாடோ எனும் தீச்சுழலே அந்தக் கடற்பரப்பில் வீழந்ததாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டிக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் தீப்பந்தொன்று வந்து விழுந்ததாக இரு மீனவர்கள் தெரிவித்ததையடுத்து ரோலர் படகுகளில் அந்தப் பகுதிக்கு கடற்படையினர் சென்று சோதனைகளை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித எண்ணெய்ப் பசையும் காணப்படவில்லை. விமானமோ அல்லது உலங்குவானூர்த்தியோ விபத்தில் சிக்கியிருந்தால் அந்த இடத்தில் எண்ணெய் பசைத் தன்மை காணப்பட்டிருக்கும் என்று சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
</b>
http://www.eelampage.com/?cn=21784
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

