11-17-2005, 11:47 AM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->ஓரு கோவி;ல்லை இரவுத்திருவிழா நடந்துது. கூட்டத்தில் பக்தர்களிடம் கொள்ளையடிக்க நிறையத்திருடங்க போயிருந்தாங்க. ஒரு திருடன் தெரியாம மாட்டிட்டான். கூட்டத்தில எல்லோரும் அவனை அடிச்சாங்க. இதைப்பாத்த மற்றத் திருடங்கள், தங்களோட பங்குக்கு கோவில்லையே திருட வந்தியா என்று கேட்டு அடி போட்டாங்க.
குஸ்பு விடயமும் இதுபோலத்தான். எல்லாரும் சேர்ந்து அவங்களைத்தாங்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக சொன்னதை இப்படி பெரிது படுத்திட்டாங்க அரசியல்வாதிகள்.
தமிழ்நாட்டில பஸ்களில் எல்லாம் மனைவியோடு மட்டும் உடலுறவு கொள்(ஒருவனுக்கு ஒருத்தி) என்ற அர்த்தத்துடன் பல வாசகங்களைக்காணலாம். அது மட்டுமன்றி தவறான உறவுகள் எயிட்சை தரும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படின்னா ஏன் அரசியல்வாதிகள் சும்மா விட்டுட்டாங்க. தமிழ்நாட்டில இப்படி விளம்பரப்படுத்தினா அது எங்களை இழிவு படுத்திறமாதிரி இருக்கு. எங்க கலாச்சாரத்தை கொச்சைப்படுத்திறாங்க. நாங்க எப்பவும் ஒருவனுக்கு ஒருத்திதான். எங்க கலாச்சாரம் உயர்ந்தது. யாரும் எங்களுக்கு கற்றுத்தரதேவையில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்குழு மன்னிப்புக்கேட்கவேண்டும். இப்பயெல்லாம் ஏன் சண்டைபோட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எய்ட்ஸ் தடுப்பு சரி நாட்டுக்கு தேவை, அதுவா பிரச்சினை பிரச்சினையான விடயம்,
படித்த எந்த ஆணும் திருமணத்தின்போது வரும் பெண்ணிடம் கன்னித்தன்மையை எதிர்பாக்க மாட்டான், எல்லா பென்களும் இஷ்டத்துக்கு போகிறவர்களா? குஷ்புக்கு சரி, சுகஷினிக்கும் இக்கருந்து சரிவரும், தமிழ்நாட்டு கிராமத்து பெண்கள் எல்லோருக்கும் சரிவரும் அவர்கள் அப்படித்தான் என்பது எப்படி பொருந்தும். நூத்தில பத்துவீதம் அப்படி இருந்தால் எப்படி தொனூறுவீதமும் அப்படித்தான் என்று கூறுவது, அதை விட அதை சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேனாமா? மதர் திரேசா போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், அவர்கள் சமுதாய பொறுப்பு உள்ளவர்கள், எபோதும் பொறுப்போடு கதைப்பர்கள், என்னப்பா தமிழனை ஆழவும் ஒருநடிகை தழிழன் கற்பை பற்றி பேசவும் ஒருநடிகை, தமிழன் அவ்வளவு தரம் தாழ்ந்து போய் இருக்கிறானா? இளமையாக இருக்கும் போது, எல்லாத்தையும் காட்டும்வரை காட்டி போட்டு, இப்ப போத்து மூடினால், சமூகப்பொறுப்பு வந்திடுமா? சரி தமிழனைபற்றி கதைக்க ஒரு தமிழன் இல்லையா? :wink:
குஸ்பு விடயமும் இதுபோலத்தான். எல்லாரும் சேர்ந்து அவங்களைத்தாங்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக சொன்னதை இப்படி பெரிது படுத்திட்டாங்க அரசியல்வாதிகள்.
தமிழ்நாட்டில பஸ்களில் எல்லாம் மனைவியோடு மட்டும் உடலுறவு கொள்(ஒருவனுக்கு ஒருத்தி) என்ற அர்த்தத்துடன் பல வாசகங்களைக்காணலாம். அது மட்டுமன்றி தவறான உறவுகள் எயிட்சை தரும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படின்னா ஏன் அரசியல்வாதிகள் சும்மா விட்டுட்டாங்க. தமிழ்நாட்டில இப்படி விளம்பரப்படுத்தினா அது எங்களை இழிவு படுத்திறமாதிரி இருக்கு. எங்க கலாச்சாரத்தை கொச்சைப்படுத்திறாங்க. நாங்க எப்பவும் ஒருவனுக்கு ஒருத்திதான். எங்க கலாச்சாரம் உயர்ந்தது. யாரும் எங்களுக்கு கற்றுத்தரதேவையில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்குழு மன்னிப்புக்கேட்கவேண்டும். இப்பயெல்லாம் ஏன் சண்டைபோட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எய்ட்ஸ் தடுப்பு சரி நாட்டுக்கு தேவை, அதுவா பிரச்சினை பிரச்சினையான விடயம்,
படித்த எந்த ஆணும் திருமணத்தின்போது வரும் பெண்ணிடம் கன்னித்தன்மையை எதிர்பாக்க மாட்டான், எல்லா பென்களும் இஷ்டத்துக்கு போகிறவர்களா? குஷ்புக்கு சரி, சுகஷினிக்கும் இக்கருந்து சரிவரும், தமிழ்நாட்டு கிராமத்து பெண்கள் எல்லோருக்கும் சரிவரும் அவர்கள் அப்படித்தான் என்பது எப்படி பொருந்தும். நூத்தில பத்துவீதம் அப்படி இருந்தால் எப்படி தொனூறுவீதமும் அப்படித்தான் என்று கூறுவது, அதை விட அதை சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேனாமா? மதர் திரேசா போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், அவர்கள் சமுதாய பொறுப்பு உள்ளவர்கள், எபோதும் பொறுப்போடு கதைப்பர்கள், என்னப்பா தமிழனை ஆழவும் ஒருநடிகை தழிழன் கற்பை பற்றி பேசவும் ஒருநடிகை, தமிழன் அவ்வளவு தரம் தாழ்ந்து போய் இருக்கிறானா? இளமையாக இருக்கும் போது, எல்லாத்தையும் காட்டும்வரை காட்டி போட்டு, இப்ப போத்து மூடினால், சமூகப்பொறுப்பு வந்திடுமா? சரி தமிழனைபற்றி கதைக்க ஒரு தமிழன் இல்லையா? :wink:
.
.
.

