Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமூகவிரோதிகளா? உசார் அடித்தே கொன்றிடுவோம்
#15
டண்,
3 மணிநேரம் ஊரே திரண்டு அடிச்சதால அந்நபர் பெரிய குற்றவாளியாக இருக்க வேணுமெண்டு நீங்கள் சொல்லிறியள். ஆனா சனம் இடிஞ்சது விடிஞ்சது தெரியாமத்தான் சும்மா அடிச்சிருக்கு எண்டு செய்திகள் சொல்லுது. அதில எழுதி வைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தை வைத்துத்தான் சனம் அடிச்சிருக்கெண்டு செய்தி சொல்லுது. இதை வைச்சு எப்பிடி அந்த இளைஞனைப் பயங்கரமானவாக இனங்காட்ட முடியும்?

அதுசரி, அந்த அறிவிப்பில் சொல்லப்பட்ட திருட்டுப் பட்டியல்களை யார் விசாரித்து எடுத்தது? என்ன விதமான விசாரணை?
போகிற போக்கில ஆரும் தனக்கு வேண்டாதவனை இப்படியொரு பட்டியலோட கட்டி "கலாச்சாரம் பேணும் குழு" எண்டு எழுதி கட்டி வைச்சா ஊரே அவனை அடிச்சுக் கொல்லும் போல.

இவர்கள் கலாச்சாரத்தைப் பேணுகிறார்களா?
நல்ல தமாசுதான். இதுல என்ன பிரச்சினையெண்டா, இதுவும் புலிகளின்ர தலையிலதான் பொறிய்போகுது. அந்த அறிவிப்பில புலிகளைப்பற்றியும் ஏதோ சொல்லியிருக்கினம். உள்ள பிரச்சினைக்க புலிகளை இன்னும் காட்டுமிராண்டிகளாகக் காட்டுறதுக்கு இது நல்லா உதவக்கூடும்.


Messages In This Thread
[No subject] - by sri - 11-17-2005, 02:52 AM
[No subject] - by Vaanampaadi - 11-17-2005, 08:29 AM
[No subject] - by aathipan - 11-17-2005, 08:39 AM
[No subject] - by தூயவன் - 11-17-2005, 08:48 AM
[No subject] - by Danklas - 11-17-2005, 08:53 AM
[No subject] - by தூயவன் - 11-17-2005, 09:00 AM
[No subject] - by Danklas - 11-17-2005, 09:08 AM
[No subject] - by அருவி - 11-17-2005, 09:10 AM
[No subject] - by தூயவன் - 11-17-2005, 09:15 AM
[No subject] - by sri - 11-17-2005, 09:18 AM
[No subject] - by Thala - 11-17-2005, 09:23 AM
[No subject] - by Vaanampaadi - 11-17-2005, 10:29 AM
[No subject] - by இவோன் - 11-17-2005, 10:38 AM
[No subject] - by Vaanampaadi - 11-17-2005, 10:41 AM
[No subject] - by Danklas - 11-17-2005, 10:43 AM
[No subject] - by yarlmohan - 11-17-2005, 11:19 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)