12-01-2003, 04:10 PM
Quote:வலைஞன்
உப பொறுப்பாளர்
Gender:
Age: 28
Posted: Mon Dec 01, 2003 5:05 pm
Raakkooli இன் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பதிப்பு இங்கு இடப்பட்டுள்ளது:
Raakkooli wrote:
தரமான பல்சுவை அம்சங்களை தாங்கி வருகின்ற இந்திய ஊடகங்களின் வருகையை பொறுக்கமுடியாத சிலர் புசத்துகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர் தொலைகாட்சிகள் என்று கூறிக்கொண்டு வானவீதியில் உலாவரும் தொலைகாட்சிகள் புலம் பெயர் எம்மவரின் அறிவுப்பசிக்கும் கலைப்பசிக்கும் சரியான தீனி போடவில்லை என்பது மறைக்கமுடியாத உண்மை. அதனால் தரமானஇந்திய ஊடக வருகையை பினாமிகள் மூலம் வன்மையாக எதிற்கிறார்கள். என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர் உணர்வோடு இருந்த தொலைகாட்சியை மண்ணோடு மண்ணக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைவிட்டது. தற்போது துலிர்விடுவதை பொறுக்க முடியாத வசமிகளின் வசமித்தன போக்கு மகவும் கண்டனத்திற்கு உரியது.
அறிவுசார் தமிழ் உனர் வாளர்கள் நிச்சையம் புரிந்துகொள்வார்கள்.
தரம்????? அட கடவுளே கண்மை மூடிக்கொண்டு உலகம் இருண்டுட்டுதாம்.

