11-17-2005, 09:40 AM
சிறிலங்கா அரச தலைவரைப் புறக்கணித்தனர் தமிழர்கள்! யாழ். வெறிச்சோடியது!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 14:07 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்த யாழ். குடா தமிழர்கள் இன்று வியாழக்கிழமை காலை வீடுகளை விட்டு வெளியேறவில்லை. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியும் முற்பகல் 11 மணிவரை 516 பேர்தான் வாக்களித்துள்ளனர்.
இதனிடையே யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்று அடையாம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=21776
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 14:07 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்த யாழ். குடா தமிழர்கள் இன்று வியாழக்கிழமை காலை வீடுகளை விட்டு வெளியேறவில்லை. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியும் முற்பகல் 11 மணிவரை 516 பேர்தான் வாக்களித்துள்ளனர்.
இதனிடையே யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்று அடையாம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=21776
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

