11-17-2005, 09:26 AM
சோமவன்ஸ அமரசிங்க நேற்று அவசரமாக லண்டன் பயணம்.
ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்றுப் பிற்பகல் 1-45 மணியளவில் அவசரமாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றள்ளதாக கட்டுநாயக்க வானுர்ர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீ லங்கன் ஏயார் லைன்ஸ் யுூ.எல்.503 என்ற வானு}ர்தியில் சோமவன்ஸ லண்டனுக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு தலைவர் தேர்தலில் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக தீவிர பரப்புரைகளிலும், இராணுவத்தைக ;கலைக்க வேண்டும் என்ற சர்ச்சையையும் கிளப்பி விட்ட அவர், அரசு தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாளே நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியமை குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன
சுட்டது சங்கதியிலிருந்து
ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்றுப் பிற்பகல் 1-45 மணியளவில் அவசரமாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றள்ளதாக கட்டுநாயக்க வானுர்ர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீ லங்கன் ஏயார் லைன்ஸ் யுூ.எல்.503 என்ற வானு}ர்தியில் சோமவன்ஸ லண்டனுக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு தலைவர் தேர்தலில் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக தீவிர பரப்புரைகளிலும், இராணுவத்தைக ;கலைக்க வேண்டும் என்ற சர்ச்சையையும் கிளப்பி விட்ட அவர், அரசு தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாளே நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியமை குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன
சுட்டது சங்கதியிலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

