11-17-2005, 09:18 AM
இறந்த இளைஞன் கல்வியங்காட்டில் வீடொன்றில் தனித்து இருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தபின் அவரது நகைகளை பறித்துச்சென்றவர்.அந்தப் பெண் பின் தப்பிவிட்டார் இது நடைபெற்றது 3மாதங்களுக்கு முன். பெண்ணின் கழுத்தை அறுக்கும் போது இந்த இளைஞன் மனிதாபினம் பற்றி சற்றும் சிந்தித்து இருப்பாரா?.
" "

