11-17-2005, 08:53 AM
சா 3 மணித்தியாலம் வாரவன் போறவன் எல்லாம் கொட்டனால அடிச்சு இருக்கிறாங்களப்பா.. காட்டுமிராண்டிகள் மாதிரி.. கடைசி நேரத்தில கெஞ்சி கூட இருக்கிறது அந்த 20 வயசு உயிர்....அந்த தாயின் கண்ணீருக்கு கூட கருனை காட்டாத மனம் இறுகிப்போன மக்களாகி விட்டார்களா எம் இனம்??அதுவும் 20 வயது இளைஞனை?? மற்றயவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதிற்காக இப்படி ஒரு தண்டனை ரொம்ப கொடுரம்,, போற போக்கை பார்த்தால் ஆப்கானிஸ்ரானை (தண்டனை செய்தால் கல்லால எறிஞ்சு சாக்கொள்ளூறது) போல மாறி நாளும் மாறிடும்,, இலங்கை... :evil: :evil: :evil:
கண்டிக்கப்பட வேண்டிய மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.... :evil: :evil:
கண்டிக்கப்பட வேண்டிய மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

