11-17-2005, 04:58 AM
ஜேவிபியின் தலைவர் சோமவன்சா அமரசிங்கா லண்டனுக்கு சொன்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கணிப்பீடுக்ள ரணிலுக்கு ஆதரவாக இருப்பதால், ரணில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தன்னை சிறைக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சத்தில் தான் சென்றதாக அறியக் கூடியதாக இருக்கின்;றது.
சென்ற முறை பிரதமராக ரணில் ஆட்சிக்கு வந்தபோதும் இவர் லண்டனுக்கு ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேவிபி தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக இவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற முறை பிரதமராக ரணில் ஆட்சிக்கு வந்தபோதும் இவர் லண்டனுக்கு ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேவிபி தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக இவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
[size=14] ' '

