11-17-2005, 03:21 AM
ரசிகை, செல்வமுத்துவின் மாவீரர் துதிபாடும் கவிதைகளுக்கு நன்றிகள். மாவீரர்களை கௌரவிக்கும் இக் கார்த்திகை மாதத்தில் அவர்களை நினைவு கூர்ந்து நீங்கள் இருவரும் வடித்த கவிதைகள் .. உங்கள் உணர்ச்சி குமுறல்கள் . இப்படியான உங்கள் குமுறல்கள் மேலும் தொடர வேண்டுகிறேன்.
[b][size=18]

