11-17-2005, 02:02 AM
<!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->சமூக விரோதச் செயல்களில் hடுபட்டவர் மக்களால் அடித்துக்கொலை
யாழ். கொக்குவில் பகுதியில் பல்வேறு சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று காலை 8.30 மணியளவில் மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லு}ரிக்கு அண்மையில் உள்ள விளையாட்டரங்கில் வைத்தே இவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டது சங்கதியிலிருந்து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை இது யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் தான் நடைபெற்றது. இவரது குறுப்பில் இன்னும் 8பேர் இருப்பதாகவும், தாமது குறுப் செய்த அனைத்து சமுகவிரோத செயலையும் தனது வாயால் ஒப்பிவித்துள்ளார். யாழ் மணிக்கூட்டு ஒழுங்கையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட போதே இவர் பொது மக்களிடம் பிடிபட்டார்.
யாழ். கொக்குவில் பகுதியில் பல்வேறு சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று காலை 8.30 மணியளவில் மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லு}ரிக்கு அண்மையில் உள்ள விளையாட்டரங்கில் வைத்தே இவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டது சங்கதியிலிருந்து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை இது யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் தான் நடைபெற்றது. இவரது குறுப்பில் இன்னும் 8பேர் இருப்பதாகவும், தாமது குறுப் செய்த அனைத்து சமுகவிரோத செயலையும் தனது வாயால் ஒப்பிவித்துள்ளார். யாழ் மணிக்கூட்டு ஒழுங்கையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட போதே இவர் பொது மக்களிடம் பிடிபட்டார்.
" "

