Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்
#7
<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று...\"

இந்த வரிகள்  
என்னை மிகவும்
கவர்ந்த வரிகள்..
எல்லா காதலிகளும்
இதை விரும்புவதும் இல்லை
வேண்டுவதும் இல்லை..!!

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

இந்த மாதிரி கணவர்
மற்றும் கவிதை எழுதினவர்
பாராட்டுக்குரியவர்கள்..!!


--மூலம்..http://gganesh.blogspot.com/2005/11/blog-post_11.html<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி

Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 11-13-2005, 09:29 AM
[No subject] - by Birundan - 11-13-2005, 11:54 AM
[No subject] - by kpriyan - 11-13-2005, 12:05 PM
[No subject] - by kurukaalapoovan - 11-13-2005, 12:36 PM
[No subject] - by aswini2005 - 11-16-2005, 07:00 PM
Re: என் மனைவியின் டைரிக் குறிப்புகள் - by Nithya - 11-16-2005, 10:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)