11-16-2005, 09:52 PM
<b>நன்றாக இருக்கின்றது ஆதிபன் உங்கள் பதில்!!!!!!!
அணைந்து போய்க் பொண்டிருந்த பிரைச்சினைக்கு மீண்டும் குஸ்புவும் சுகாசினியும் எண்ணெய் விட்டு எரிய விட்டிருக்கின்றார்கள். சரி தெரியாமல்த்தான் கேட்கின்றேன் தமழ் நாட்டில் எல்லோரும் கண்ணகிகளா என்று வினா எழுப்பியுள்ளீர்கள். உங்கள் வீட்டில் எல்லோரும் பத்தினிகளா என்று கேள்வி கேட்டால் பேசாமல் இருப்பீர்களா????? ஒரு போதும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியாதீர்கள்.</b>
அணைந்து போய்க் பொண்டிருந்த பிரைச்சினைக்கு மீண்டும் குஸ்புவும் சுகாசினியும் எண்ணெய் விட்டு எரிய விட்டிருக்கின்றார்கள். சரி தெரியாமல்த்தான் கேட்கின்றேன் தமழ் நாட்டில் எல்லோரும் கண்ணகிகளா என்று வினா எழுப்பியுள்ளீர்கள். உங்கள் வீட்டில் எல்லோரும் பத்தினிகளா என்று கேள்வி கேட்டால் பேசாமல் இருப்பீர்களா????? ஒரு போதும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியாதீர்கள்.</b>

