11-16-2005, 08:09 PM
ஆகா என்ன ஆழமான கருக்காவி கவிவடிவில் உள்ளத்து உணர்வுகளை உரத்து சொன்னீர்கள். உண்மையை சொல்லுகின்றேன் பார் போற்றி வணங்கும் முத்தான மாவீரர் வித்துக்களை பாடிய கவிகளே! ஈழம்தான் மாவீரர் இலக்கு அதுவரை நிறுத்தாது பாடுங்கள், விடுதலைக்காய் உழையுங்கள்.
நன்றி உங்கள் கவிகள் உணர்வுபூர்வமாக உள்ளன.
ஈழம் வரும்வரை உறக்கமிழந்து அலையும் அகதி.
நன்றி உங்கள் கவிகள் உணர்வுபூர்வமாக உள்ளன.
ஈழம் வரும்வரை உறக்கமிழந்து அலையும் அகதி.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

