11-16-2005, 06:42 PM
இந்திரஜித்
உங்கள் அபிப்பிராயம் தவறு என்று நான் சொல்லவில்லை. பொதுவாக எந்த ஒரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். வேறு நாட்டுக் கலாச்சாரங்களோ விடயங்களோ எம்மை இழுத்து விடுமென்று நாம் பயப்படுகின்றோமென்றால் தவறு (பலவீனம்) எங்களில் தான். நாம் எப்போதும் தெளிவாக இருந்தால் எவையும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.
உங்கள் அபிப்பிராயம் தவறு என்று நான் சொல்லவில்லை. பொதுவாக எந்த ஒரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். வேறு நாட்டுக் கலாச்சாரங்களோ விடயங்களோ எம்மை இழுத்து விடுமென்று நாம் பயப்படுகின்றோமென்றால் தவறு (பலவீனம்) எங்களில் தான். நாம் எப்போதும் தெளிவாக இருந்தால் எவையும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.

