11-16-2005, 11:46 AM
sabi Wrote:தாத்தா உங்கள் ஆக்கத்தை தவறாமல் படிக்கிறேன்
இம்முறை எழுதியது உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் காதலுக்காக மருந்து குடிப்பவர்கள் முட்டாள்கள். வாழ்க்கையில் எத்தனையோ பிரியோசனமான விடயங்கள் உள்ளன அதை விட்டுட்டு ............... :x
நிச்சயமா... வாழ்க்கை என்பதில் காதல் ஒரு சின்னப் பகுதி...ஆனால் வாழ்க்கை பூராவும் ஒருவருடன் மட்டும் வர வேண்டிய ஒன்று.. அவசியமானது..! ஏமாற்றத்தை தவிர்த்தால் வேண்டாத முடிவுகள் அவசியமில்லைத்தானே..! காதலர்கள் சிந்திக்க வேண்டும்..! வலியை தந்துவிட்டு உணராதே என்பது வேடிக்கையாக யாதார்த்ததுக்கு புறம்பானதாகவே இருக்கும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


