12-01-2003, 02:12 PM
இந்திய தொலைக்காட்சிகளின் வருகை பணம் சம்பாதிப்பது என்ற நோக்கத்திற்கு மேலாக மேலோங்கி நிற்பது அரசியலே எமது போராட்டத்தை மளுங்கடிக்க இருபெரும் நாட்டு அரசியலே காரணம் இதில் மிகவேதனை என்னவெனில் இதற்கு துணைபோகும் ஈழத்தமிழ் நலன்விரும்பிகள் எனதெரிவித்து பிழைப்பு நடத்துவோரை எண்ணுகையில் வேதனையாகவுள்ளது...................

