11-16-2005, 01:55 AM
ஆண்டில் மலரும் மாதங்களில்
அழகிய மாதம் மார்கழி
ஆனால் மண்ணில் புனிதமானது
அதற்கு முன்வரும் கார்த்திகை
மண்ணைக் காக்கத் தம்மைக்கொடுத்த
கண்மணிகளின் கல்லறை தொழுது
கண்ணீர்ப்புூக்களால் அர்ச்சனை செய்யும்
புண்ணிய மாதம் கார்த்திகை
தானைத் தலைவன் தம்பி
தமிழை உயிராய் கொண்டான்
மானம் உள்ள மைந்தன்
மண்ணில் மலர்ந்த கார்த்திகை
வானம் நின்று பொழியும்
வயல்கள் குளங்கள் நிரம்பும்
தானம் செய்த உடல்கள்
தண்ணீர் பட்டுக் குளிரும்
ஈகைச் சுடர்கள் ஏற்றி
இழந்த உறவை நினைப்போம்
எங்கள் வீரர் போற்றி
ஈழம் வாழ உழைப்போம்
அழகிய மாதம் மார்கழி
ஆனால் மண்ணில் புனிதமானது
அதற்கு முன்வரும் கார்த்திகை
மண்ணைக் காக்கத் தம்மைக்கொடுத்த
கண்மணிகளின் கல்லறை தொழுது
கண்ணீர்ப்புூக்களால் அர்ச்சனை செய்யும்
புண்ணிய மாதம் கார்த்திகை
தானைத் தலைவன் தம்பி
தமிழை உயிராய் கொண்டான்
மானம் உள்ள மைந்தன்
மண்ணில் மலர்ந்த கார்த்திகை
வானம் நின்று பொழியும்
வயல்கள் குளங்கள் நிரம்பும்
தானம் செய்த உடல்கள்
தண்ணீர் பட்டுக் குளிரும்
ஈகைச் சுடர்கள் ஏற்றி
இழந்த உறவை நினைப்போம்
எங்கள் வீரர் போற்றி
ஈழம் வாழ உழைப்போம்

