11-16-2005, 12:36 AM
ரசிகை அக்கா! உங்களின் மாவீரரை நினைவு கூறும் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள் உங்கள் சிந்தனைகளையும் உள்ள குமுறல்களையும் கவிதைகளாக வரிக்கும் முயற்சியை. எமது நாட்டிற்காக பிறந்த எதிர்கால கவிகளில் ஒருவரை கண்ட களிப்பில்..... மருதன்கேணி
I dont hate anyland.....But Ilove my motherland

