11-15-2005, 08:49 PM
உப்படித்தான் முன்பு குஷ்புவும் ஜெயா தொலைக்காட்சியில் நீலிக் கண்ணீர் வடித்து மன்னிப்புக் கேட்கவில்லையா?? தற்போது தான் சொன்னது சரிதான் என மீண்டும் கொக்கரிக்கவில்லையா?? எனவே குஷ்புவிற்கும் சுகாசினிக்கும் சரியான நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் எதிர் காலத்தில் ஏனையோரும் தம் மனம் போன போக்கில் கதைக்காமலிருப்பார்கள். சுகாசினியின் தந்தையார் சாருகாசன் ஏறக்குறைய ஒரு அரைப் பைத்தியம் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் ரஜனி அலை அடித்துக் கொண்டிருந்தபோது ரஜனி அரசியலுக்கு வருவார் என எதிர் பார்ப்பிருந்தது. அப்போது பி.பி.சி வானொலி சாருகாசனைச் செய்வி கண்டபோது கேட்டது ரஜனி வென்று முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பிருக்கின்றதாவென்று. அதற்கு சாருகாசனின் பதில் ரஜனிக்கு முதலமைச்சராக வாய்ப்பிருக்கின்றது ஆனால் எனக்கு முதலமைச்சராகத் தகுதியிருக்கின்றது. பி.கு: இவர் படிச்சது வெறும் வக்கீல் படிப்பு இவரின் திறைமையான வாதத்தினால் இவர் படிப்பு இவருக்கு சோறு போடவில்லை. அப்பப்போ நடிப்புத்தான் சோறு போட்டது.

