11-15-2005, 03:44 PM
<b>பெண்கள் விடுவது கண்ணீரென்று யாரையா சொன்னது. அது கண்ணீரல்ல பயங்கர ஆயுதம். அந்தக் காலத்தில் இறுதியாக அஸ்திரங்கள் பாவிப்பது போல் பெண்கள் இறுதியாகப் பாவிப்பது கண்ணீரென்ற அஸ்திரத்தைத் தான். இந்த ஆயுதத்திற்கு எவரும் தப்பியதாக இதுவரை இல்லை.</b>


