11-15-2005, 02:16 PM
முகத்தார் உங்கள் ஆக்கம் நிகழ் காலத்தைப் பிரதிபலித்திருக்கிறது...! ஆணோ பெண்ணோ...எவரும் கொண்ட காதலில் மன உறுதியோடு இருந்தால் இப்படியான வேதனைகள் அவசியமில்லைத்தானே...! உறுதியில்லாதவைக்கு ஏன் காதலை...???! வாழ்க்கையை...! இது விடயத்தில் ஒருவர் இன்னொருவரை ஏமாற்றுகிறார் என்றால் நிச்சயம் அவரால் எவருடனும் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியாது..! ஏமாற்றிய நினைவுகளை அவர்களை மெல்ல மெல்ல கொல்லும்..! கடந்த காலங்களில் இப்படி ஏமாற்றியவர்கள்..பின்னாட்களில் அதையிட்டு வருந்தியதைக் கண்டிருக்கிறோம்..!
காசும் பகட்டும் அல்ல வாழ்வு....அதை அவர்கள் அனுபவரீதியாக காணும் போது...யதார்த்த வாழ்வை உணரும் போது தொலைத்த காதலுக்காக கண்ணீர் விடுவார்கள்..! தாயகத்தில் அகதி வாழ்க்கை இவற்றை உணர்த்தி இருக்க வேண்டும்...உணராதவர்களும் பலர் இன்னும் இருக்கின்றனர்...! குறிப்பாக புலத்தில் வாழும் நிலை மறந்தோர்..! :wink:
காசும் பகட்டும் அல்ல வாழ்வு....அதை அவர்கள் அனுபவரீதியாக காணும் போது...யதார்த்த வாழ்வை உணரும் போது தொலைத்த காதலுக்காக கண்ணீர் விடுவார்கள்..! தாயகத்தில் அகதி வாழ்க்கை இவற்றை உணர்த்தி இருக்க வேண்டும்...உணராதவர்களும் பலர் இன்னும் இருக்கின்றனர்...! குறிப்பாக புலத்தில் வாழும் நிலை மறந்தோர்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


