11-15-2005, 11:59 AM
இலங்கையின் புத்தளம்
நுரைச்சோலையை அண்மித்த இலந்தையடி பகுதிக் கடலுக்குள் இன்று காலை 11.00 மணியளவில் ஒரு விமானம் விழுந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் விமனப்படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம்.
அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.
படகுகள் மூலம் மீனவர்கள் அப்பகுதியை அண்மித்து தேடிய போதும் எவரையும் பார்க்க முடியவில்லை என அறிவிக்கிறார்கள்.
விபத்து நடந்த இடத்துக்கு அண்மையில் கற்பிட்டி கடற்படைத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அஜீவன்
நுரைச்சோலையை அண்மித்த இலந்தையடி பகுதிக் கடலுக்குள் இன்று காலை 11.00 மணியளவில் ஒரு விமானம் விழுந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் விமனப்படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம்.
அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.
படகுகள் மூலம் மீனவர்கள் அப்பகுதியை அண்மித்து தேடிய போதும் எவரையும் பார்க்க முடியவில்லை என அறிவிக்கிறார்கள்.
விபத்து நடந்த இடத்துக்கு அண்மையில் கற்பிட்டி கடற்படைத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அஜீவன்

