11-15-2005, 11:08 AM
Vaanampaadi Wrote:.
இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல் நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.
Thatstamil
<b>இதுதாண்டா போலீஸ்.</b>
புகார் குடுத்தான்தான் நடவடிக்கை எடுக்கலாமா?
அப்போ புகார் கொடுக்கல்லேண்ணா எத்தனை கொலைவேணாமானாலும் பண்ணலாமே?
என்னமோ சும்மா இருந்த ஜெயலலிதாவை எம்ஜிஆர் கடைசி ஊர்வல வண்டியில இருந்து தள்ளி விட்டு தலைவியாக்கிக்கிட்ட மாதிரி
குஸ்புவையும் தலைவியாக்கிறாங்க............
புது பொம்புள அரசியல் பிரவேசம் ஒண்ணு வரப் போகுது.
குஸ்பு பொம்பே எண்ணு கத்துவாங்க.
அம்மா மட்டும் என்ன பெங்களூர்தானுங்களே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

