Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
#3
விடுதலைச் சிறுத்தைக்கு வேலைவெட்டியில்லாமல் வெளிக்கிட்டு நிக்கிறார். வி.சிறுத்தையணியிலிருந்து எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன என்பதை இனி ஏதாவது பத்திரிகை கொண்டு வந்தாத்தான் வெளிச்சம்.

குஸ்புவுக்கு விலாசம் குடுக்கிறதை விட்டிட்டு தமிழகத்து குக்கிராமங்களில் சிறுத்தை போன்ற பெருத்தவர்களின் பசிக்கு இரையாகும் சிறுமிகளுக்கு ஏதாவது நல்லது செய்தால் இந்தியாவில் பெண்சிசுக்கொலை , பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகள் இல்லாமல் போகலாம்.

சிறுத்தைக்கு தனது கட்சியை வளக்க குஸ்பு மூலதனமாகியிருந்தால் சிலவேளை குஸ்பு பிழைத்திருக்கலாம்.

கள்வர் கூட்டம் அரசியல் நடந்தும் தமிழகத்திழல் எல்லாம் அரசியல்தான். இதைப்புரியாமல் ஐரோப்பி அமெரிக்க தமிழர் அறிக்கைள் என்னத்தை சாதிக்கப் போகிறது.
:::: . ( - )::::
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 11-15-2005, 08:37 AM
[No subject] - by aswini2005 - 11-15-2005, 10:16 AM
[No subject] - by tamilini - 11-15-2005, 11:50 AM
[No subject] - by kuruvikal - 11-15-2005, 02:06 PM
[No subject] - by manimaran - 11-15-2005, 02:09 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 04:26 PM
[No subject] - by Vaanampaadi - 11-15-2005, 04:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)