11-14-2005, 11:48 PM
தேர்தலில் போட்டியிடும் 2 முன்னணி வேட்பாளர்களிலும் அவர்கள் சார்ந்த கட்சிகளிலும் தமிழருக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் தமிழர் தேசியம் பற்றி கதைப்பது தமிழர் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே. இது எமக்கு கடந்த கால அனுபவங்கள் தந்த பாடம்.
மகிந்த விடமிருந்து எதிர்பார்க்கக்கூடியது வெளிப்படையான ஆபத்து. ரணல் புரிந்துணர்வேடு நடப்பவராகக் வெளிப்பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும் தனது வாக்குறுதிகளை மதித்து அமுல்படுத்துவதில்லை. அமுல்படுத்தக்கூடி சூழ்நிலையிருந்தும் அதை தவிர்த்து இன்று தமிழரை விரக்தியின் உச்சத்திற்கும் பெறுமையின் விளிம்பிற்கும் கொண்டு வந்ததில் ரணில் பெரும்பங்கு வகிக்கிறார்.
அண்மைக் காலங்களில் நடந்துவரும் மக்களின் எழுச்சிகள், அவர்களின் விரக்திக்கு ஏமாற்றத்திற்னு எடுத்துக்காட்டுகள். மக்களே எமது போராட்டத்தின் அடுத்த நகர்வை தீர்மானிக்கும் நீதிபதிகள். இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடரும்பட்சத்தில் அவர்களின் வெகுஜன எழுச்சிகள் ஜநனாயகரீதியில் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும்.
<i>தென்னிலங்கையில் நடக்கும் தமிழரின் பிரிவினைவாதம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் காலம் கடந்தவை. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒற்றையாட்சியின் கீழான தீர்வு என்பது வெறும் கனவு. தமிழருக்கு என்று ஒரு தேசியம் இங்கு ஒருகாலத்தில் இருந்தது, அதை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்தால் கொழும்பு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</i>
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3580&SID=526
மகிந்த விடமிருந்து எதிர்பார்க்கக்கூடியது வெளிப்படையான ஆபத்து. ரணல் புரிந்துணர்வேடு நடப்பவராகக் வெளிப்பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும் தனது வாக்குறுதிகளை மதித்து அமுல்படுத்துவதில்லை. அமுல்படுத்தக்கூடி சூழ்நிலையிருந்தும் அதை தவிர்த்து இன்று தமிழரை விரக்தியின் உச்சத்திற்கும் பெறுமையின் விளிம்பிற்கும் கொண்டு வந்ததில் ரணில் பெரும்பங்கு வகிக்கிறார்.
அண்மைக் காலங்களில் நடந்துவரும் மக்களின் எழுச்சிகள், அவர்களின் விரக்திக்கு ஏமாற்றத்திற்னு எடுத்துக்காட்டுகள். மக்களே எமது போராட்டத்தின் அடுத்த நகர்வை தீர்மானிக்கும் நீதிபதிகள். இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடரும்பட்சத்தில் அவர்களின் வெகுஜன எழுச்சிகள் ஜநனாயகரீதியில் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும்.
<i>தென்னிலங்கையில் நடக்கும் தமிழரின் பிரிவினைவாதம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் காலம் கடந்தவை. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒற்றையாட்சியின் கீழான தீர்வு என்பது வெறும் கனவு. தமிழருக்கு என்று ஒரு தேசியம் இங்கு ஒருகாலத்தில் இருந்தது, அதை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்தால் கொழும்பு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</i>
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3580&SID=526

