Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல்
#1
யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல்: தாக்குதல் அச்சத்தில் சிறிலங்கா இராணுவம்!

யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல் ஒன்று சென்றதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை அது ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று கருதுவதாகவும் சிறிலங்காவின் முப்படைத் தளபதி தளபதி தயா சந்தகிரி தெரிவித்துள்ளார்.


அந்தக் கப்பலைத் தேடும் முயற்சியில் சிறிலங்கா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நாளின் போது தம்மீதான தாக்குதலுக்கான திட்டமிடலாக இருக்கக் கூடும் என்று கூறிய தயா சந்தகிரிஇ இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

எதிர்வரும் தேர்தல் நாளன்று விசேட அதிரடிப் படையினர் பல பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுட்டது புதினத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல் - by வியாசன் - 11-14-2005, 04:21 PM
[No subject] - by வினித் - 11-16-2005, 01:36 PM
[No subject] - by வினித் - 11-16-2005, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)